கொற்றிகோட்டு பகுதியில் இன்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க பட்டது. கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் நேரத்தில் இந்தியா முழுவதும் கொரானா தொற்று அதிகரிக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க படுகிறது.
தன்னார்வலர்கள் அங்காங்கே மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இன்று கொற்றிகோட்டில் கபசுர குடிநீர் வழங்க பட்டது. இதில் ஜெப ராபின், லூஜின், தாஸ் ,பெர்லின் ஜோஸ் ஆகியோர் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்
0 comments:
Post a Comment