Tuesday, May 7, 2019

இயற்கை எழில் நிறைந்த ஏழானை பொத்தை உளி அருவி

கொற்றிகோடு அருகே ஏழானை பொத்தை என்ற மலை பகுதி காணப் படுகிறது. 

 இது ஏழு யானைகள் கால்லாகி நின்றது போல் காட்சி தரும் அதனால் இது ஏழானை பொத்தை என்று அழைக்க பட்டது. 

ஏழானை பொத்தையின் பின்புறம் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி தான் உளி அருவி.  இது மழை காலங்களில் கண்ணுக்கு இனிமையான காட்சி தரும்.  இங்கு வெளியூரிலிருந்து பலர் வந்து பார்த்து குளித்து செல்கின்றனர். 

தக்கலையிலிருந்து குலசேகரம் சாலையில் குமாரபுரம் வந்து பெருஞ்சிலம்பு சாலை வழியாக வந்தால் உளி அருவியை அடையலாம்..  

0 comments:

Post a Comment

Updates Via E-Mail