Skip to main content

Kotticode - கொற்றிகோடு

Search This Blog

Posted by Kotticode on August 07, 2008
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps

Popular Posts

Image

கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்

       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .   வேளிமலை தோற்றம்  இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவ...
Image

இலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்

முக்கடலும் சங்கமிக்கும் குமரி எல்லையில் மலைகளின் மடியில் தவழும் கொற்றிகொட்டிற்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும் கவிஞர் தான் குமரி ஆதவன் . ஜெஸ்டின் பிரான்சிஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான் புனித மரிய கொரற்றி மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி கூடவே தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறார் . இவரை பற்றிய ஒரு சிறு அறிமுகம் தான் இந்த பதிவு .  இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள் பலர் உருவாகிய ஊர் தான் கொற்றிகோடு . அந்த வகையில் சாதனையாளராக குமரி ஆதவனை அறிமுக படுத்துவதில் கொற்றிகோடு இணைய குழு பெருமை அடைகிறது . 04 ஆகஸ்ட்  1970 ஆண்டு பிறந்த இவர் சிறு வயது முதலே பேச்சில் சிறந்து விளங்கியவர் . அமுத சுரபி கலை இலக்கிய பேரவை செயலாளராக இருக்கும் இவர் மேடை பேச்சுகளிலும் பட்டி மன்ற பேச்சுகளிலும் சிறந்து விளங்குபவர். தமிழாலயம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , களரி பண்பாட்டு ஆய்வு மையம் , தமிழ்நாடு அறிவியல் கழகம் போன்றவைகளில் உறுப்பினர்களாகவும் பொறுப்பாளராகவும் இயக்க பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் . சன் டிவி அரட்டை அரங்கத்தில் இரண்டு முறை கலந்து கொ...
Image

குமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்

குமரி மாவட்டம் தமிழகத்திலேயே கல்வியறிவு அதிகமான மாவட்டமாக திகழ்ந்து வருகிறது . இங்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.  அதே போல் தமிழகத்திலேயே அதிகமாக வரதட்சணை கொடுக்கும் மாவட்டமும் இந்த குமரி மாவட்டம் தான். இங்கு வரதட்சணையினால் அதிகம் பெண்கள் பாதிக்க படுகின்றனர். திருமணத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை திருப்பி செலுத்த முடியாமல் அவதி படும் மக்கள் ஏராளம் .    ஒரு காலத்தில் பல லட்சங்களாக இருந்த வரதட்சணைகள் இன்று கோடிகளாக ஆகி விட்டது . மருத்துவம் படிப்பு படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் கோடிகள் கொடுக்க வேண்டும் . வரதட்சணை வாங்க வேண்டும் என்ற மனநிலை இந்த மாவட்டத்தில் பெரும்பால்னான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக தங்கள் மகளுக்கு திருமணம் என்றால் குறைந்த தொகையில் மாப்பிள்ளை பார்ப்பதும் , மகனுக்கு என்றால் அதிக தொகையில் மாப்பிள்ளை பார்ப்பது என்ற நடை முறையை பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.   வரதட்சணை புகார் சம்மந்தமான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன . பல பெற்றோர்கள் வரதட்சணையால் தங்கள் மகள் பாதிக்க படுகிறாலே என்ற...
Powered by Blogger