tag:blogger.com,1999:blog-8025774916859322443.post5964513969670065992..comments2023-05-11T15:06:36.597+05:30Comments on Kotticode - கொற்றிகோடு: சமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலைKotticodehttp://www.blogger.com/profile/15266359691021105771noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8025774916859322443.post-74729316711815248522012-03-12T14:48:54.913+05:302012-03-12T14:48:54.913+05:30முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர் ...முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர் <br />'முக்குவர் பெண்களுக்கு தோள் சீலை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது' என்ற தவறான தகவல் இந்த பதிவில் உள்ளது. சாணார் இன சகோதரர்களே, சக இனத்தவர்களை பற்றி தவறான பரப்புரை செய்யாதீர்கள்.பாரம்பரிய மீனவன்https://www.blogger.com/profile/00339898794116581333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-20465818465618591142012-03-12T14:42:33.207+05:302012-03-12T14:42:33.207+05:30முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர் ...முக்குவர் மீனவர் பரவர் பட்டினவர் பட்டணவர் பரதவர் <br />'முக்குவர் பெண்களுக்கு தோள் சீலை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது' என்ற தவறான தகவல் இந்த பதிவில் உள்ளது. சாணார் இன சகோதரர்களே, சக இனத்தவர்களை பற்றி தவறான பரப்புரை செய்யாதீர்கள்.பாரம்பரிய மீனவன்https://www.blogger.com/profile/00339898794116581333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-61608547736792239842012-01-12T21:19:47.518+05:302012-01-12T21:19:47.518+05:30This post is so full of blunders. Historical error...This post is so full of blunders. Historical errors and incoherence run right through the article. Internet is a public forum and therefore know the facts beore you publish.hinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-88474847364573751852011-10-12T11:42:09.573+05:302011-10-12T11:42:09.573+05:30முக்குவர் வரலாறை பற்றி எழுதும்பொது கவனமாக வரலாறு த...முக்குவர் வரலாறை பற்றி எழுதும்பொது கவனமாக வரலாறு தெரிந்து எழுதுங்கள். உங்கள கட்டுரையில், ''இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறீர்கள். மகாராணி, முக்குவ பெண்களை போல் சாணார் பெண்கள் கட்டி சேலை கொண்டு மார்பை மறைத்து கொள்ளலாம் என சொன்னதை படிக்கவில்லையா? வரலாறு தெரியாம என்ன மையிர எழுதுற.திருத்தமிழ்த் தேவனார் https://www.blogger.com/profile/06119446402864559037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-63527121045789187032011-05-24T23:10:35.782+05:302011-05-24T23:10:35.782+05:30அருமையான பதிவு,
கிறித்தவம் சாதியத்தையும் தன்னுள் ஏ...அருமையான பதிவு,<br />கிறித்தவம் சாதியத்தையும் தன்னுள் ஏற்று கொண்டிருப்பதும் ஒரு குறைபாடே.சாதியம்+ மூட நம்பிக்கையின் மொத்த உருவமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.மதங்கள் ,மதவாதிகளின் செயல்கள் விமர்சிக்கப் படுவதே அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். <br />நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-45418524320951029152011-02-07T17:13:59.870+05:302011-02-07T17:13:59.870+05:30மிகத் தேவையான பதிவு.
உண்மையில் ஏசுவுக்கே அவர் பெயர...மிகத் தேவையான பதிவு.<br />உண்மையில் ஏசுவுக்கே அவர் பெயரால் ஒரு கார்பரேட் மதம் இருக்குமெனத் தெரியாது.<br /><br />////இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் கிறிஸ்துவை பற்றி அறியாத மாவட்டமாக தான் இருந்து வந்தது. //<br />தவறான செய்தி!! வரலாறு பத்தி எழுதும் போது கொஞ்சம் கவனமாக எழுதலாமே//<br /><br />என்னுடைய கருத்தும் இது தான்.<br /><br />//சொள்ள மாடன்// - சுடலை மாடன்.Unknownhttps://www.blogger.com/profile/05985011540665391488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-82617659688753687352011-02-06T20:26:01.391+05:302011-02-06T20:26:01.391+05:30@shibi ///////////////
நண்பரே நான் எங்கேயுமே உண்...@shibi ///////////////<br /><br /><br />நண்பரே நான் எங்கேயுமே உண்மை கிறிஸ்தவர்கள் மனம் புண்படும் படியாக பேசவில்லையே.<br /><br />முதலில் நமது குறைகளை ( பலவீனம் ) எப்போது நாம் தெரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நிறைகள் வரும்.வெளிஉலகிற்கு எப்போதும் உண்மையானவர்களை பற்றி தெரியாது போலியானவர்களை பற்றி தான் தெரியும். இதனால் உண்மையாய் இருக்கிற எல்லோருக்கும் சேர்ந்து தான் கெட்ட பெயர். <br /><br />எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது போலிகளை கண்டு பிடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதை விட்டு விட்டு கடவுள் பார்த்து கொள்வார் என கடவுள் மீது பாரத்தை போட்டால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. <br /><br />உண்மையானவர்கள் யாரும் மனம் புண்படும் படியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்த பதிவே உண்மையை விரும்பும் பலருடைய ஆதங்கமே.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-59822156314768809922011-02-05T22:31:17.534+05:302011-02-05T22:31:17.534+05:30தோழரே நீங்கள் இந்த வகையில் பதிவு செய்தால் உங்களுக...தோழரே நீங்கள் இந்த வகையில் பதிவு செய்தால் உங்களுக்கு பதிவுகள் கிடைக்கும் விவாதங்கள் வலுக்கும் .. கிறிஸ்தவத்தை பற்றி புரிந்துள்ள கருத்துகளை நீங்கள் எடுத்துரைத்தால் நலமாக இருந்திருக்கும் . மாறாக இந்த மாதிரியான விவாதங்களை தவிர்ப்பது நல்லது என கருதுகிறேன் .............. நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் மனம் புண்படும் என்பதை மறந்து விடாதீர்கள்Unknownhttps://www.blogger.com/profile/17558213382694617659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-76999526229490987872011-02-04T17:51:58.095+05:302011-02-04T17:51:58.095+05:30நல்ல கருத்துக்கள்நல்ல கருத்துக்கள்வின்னர்https://www.blogger.com/profile/10600900542688080964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-62298704339686147532011-02-04T13:05:50.000+05:302011-02-04T13:05:50.000+05:30ஜெறின் said...
இதற்க்கு நான் சொல்லும் கருத்து...ஜெறின் said...<br /><br /> இதற்க்கு நான் சொல்லும் கருத்து,<br /><br /><br /><br /> ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...<br />////////////////////<br /><br />கிறிஸ்தவத்தை பற்றி சரியான புரிதல் வந்தால் ஏமாறுபவர்கள் இருக்க மாட்டார்கள் தானேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-17349774126605647722011-02-04T12:41:38.454+05:302011-02-04T12:41:38.454+05:30//இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் ...//இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் கிறிஸ்துவை பற்றி அறியாத மாவட்டமாக தான் இருந்து வந்தது. //<br /><br />தவறான செய்தி!! வரலாறு பத்தி எழுதும் போது கொஞ்சம் கவனமாக எழுதலாமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-20337195149307996332011-02-04T12:35:12.717+05:302011-02-04T12:35:12.717+05:30இதற்க்கு நான் சொல்லும் கருத்து,
ஏமாறுபவர்கள் இ...இதற்க்கு நான் சொல்லும் கருத்து,<br /><br /> <br /><br />ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-20378181247929806352011-02-04T12:30:14.167+05:302011-02-04T12:30:14.167+05:30@ ஜெறின் /////////
நல்லவர்களுக்கு எப்போதும் அவல...@ ஜெறின் /////////<br /><br />நல்லவர்களுக்கு எப்போதும் அவல பெயர் கிடைக்காது. மற்றவர்கள் கிறிஸ்தவத்தை எதை வைத்து மதிப்பீடு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கிறிஸ்தவம் ஒரு சமூக அமைப்பை கட்டி எழுப்ப வேண்டும். சமத்துவம் பரவலாக்க பட வேண்டும். ஏற்ற தாழ்வு மனப்பான்மைகள் மாற வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மை உருவாக வேண்டும். <br /><br />ஆனால் இன்று அமைப்புகளின்றி துவங்கிய பல திருச்சபைகளால் சுயநலமே மேலோங்கி நிற்கிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வேதாகமம் காட்டிய வழியை தாண்டி இன்று கிறிஸ்தவ மதம் என்றால் பேய், பிசாசுகளை விரட்டும்(மந்திரவாதிகளின்) மதமாக மாறி கொண்டிருக்கிறது. <br /><br />இது மக்களின் அறியாமை, மூட நம்பிக்கை இவைகள் மாறினால் தான் கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகள் நல்லதாக இருக்கும் . நன்றி ஜெரின்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-15421137025401534742011-02-04T12:12:53.643+05:302011-02-04T12:12:53.643+05:30குமரி மாவட்டத்தில் இப்படி ஏமாத்து காரர்கள் ஏமாத்தி...குமரி மாவட்டத்தில் இப்படி ஏமாத்து காரர்கள் ஏமாத்தி கொண்டிருகிறார்கள் என்றால் உண்மை தான்,<br /><br />ஆனால்,ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறிப்பிடுவது சரியில்லை.<br /><br />ஒரு சிலர் செய்கிற தவறுகளால்,நல்லவர்களுக்கு எதற்காக இந்த அவல பெயர் கொடுக்க வேண்டும்???ஜெறின்https://www.blogger.com/profile/00897600755362859567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-36626235990877218822011-02-04T11:26:31.407+05:302011-02-04T11:26:31.407+05:30@ தமிழ்த்தோட்டம் ////////
உங்களுக்கு குமரி மாவ...@ தமிழ்த்தோட்டம் ////////<br /><br /><br />உங்களுக்கு குமரி மாவட்டமா? எந்த ஊரு?Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-8563040999982914862011-02-04T11:14:22.263+05:302011-02-04T11:14:22.263+05:30@ Robin
/////////
மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறி...@ Robin<br />/////////<br /><br />மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் மக்களை சிந்திக்க விடாமல், மக்கள் மத்தியில் ஏதோ ஒரு பயத்தை உருவாக்கி மக்களை உணர்வு ரீதியாக ஒரு அடிமை வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறார்கள். <br /><br />இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் சேவை பணியிலிருந்து வணிக மயமாகி கொண்டிருக்கிறது.<br /><br />கிறிஸ்தவ சமூகத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகள் விலகும் வரை கொச்சை படுத்துபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-48582495954423476442011-02-04T11:10:55.674+05:302011-02-04T11:10:55.674+05:30மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட...மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற்றது என்றால் அது மிகையாகாது. மிஷனரிகளை கொச்சைப்படுத்தும் காவிக் கூட்டத்தினருக்கு இது புரியாது.<br /><br />இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களை மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்னும் நாம் மாற வேண்டியிருக்கிறது.தமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8025774916859322443.post-15239576637629114212011-02-04T10:24:17.233+05:302011-02-04T10:24:17.233+05:30மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட...மிஷனரிகள் செய்த அரும்பணியால்தான் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற்றது என்றால் அது மிகையாகாது. மிஷனரிகளை கொச்சைப்படுத்தும் காவிக் கூட்டத்தினருக்கு இது புரியாது. <br /><br />இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களை மத வியாபாரிகள் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்னும் நாம் மாற வேண்டியிருக்கிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com