Sunday, August 17, 2008

கவிதை

வாழ்க்கையை வெல்லலாம் வா.................
தடைகள்
தவமிருந்தாலும் உன்னை
தீண்டாது ..
தீயவை
சூழ்ந்திருந்தாலும் உன்னை
நெருங்காது ..
நெருடல்கள்
நெருங்கியிருந்தாலும் உன்னை
கவிழ்க்காது ..
கயவர்கள்
பல இருந்தாலும் உன்னை
வென்றிட முடியாது ..
வெல்லலாம் வா...
வாழ்க்கையை ....
தன்னம்பிக்கை
உன்னிடமிருந்தால் ....
...............................................ஆக்கம் .,தா .சுரேஷ் குமார்

Updates Via E-Mail