Thursday, August 14, 2008

சுதந்திர தின வாழ்த்துக்கள்

ஆகஸ்ட் பதினைந்து இந்தியா வெள்ளையரின் பிடியில் இருந்து சுதந்திரம் வாங்கிய நாள் . நம்மை நாமே ஆட்சி செய்வோம் நாம் யாருக்கும் அடிமையாய் இருக்க மாட்டோம் என்று விடுதலை காற்றை சுவாசித்த நாள் . என்றுமே நம் நினைவில் உஞ்சலடும் நாள் .
பலரின் தியாகத்தால் வந்த நாள்
பலரின் உயிரால் வந்த நாள்
வாழ்க்கை என்பதே சுதந்திரதுகாய் வாழ்வேன் என வாழ்கையே கொடுத்தவர்கள்
வாங்கிய நாள் ........................
இன்று இந்த சுதந்திரம் எப்படி இருக்கிறது
நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் .
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்
நம்மால் மற்றவர்களின் சுதந்திரம் பறிக்க படுகிறதா ?
நம்மால் மற்றவர்கள் அடிமை படுத்த படுகிறார்களா ?
நம்மை ஆட்சி செய்கிறவர்கள் இருக்கிறார்களா
அப்படி என்றால் சுதந்திரம் ஏது ?
மக்களாட்சி எப்படி இருக்கிறது இப்போது
நாம் எப்படி யாருக்கு ஒட்டு போடுகிறோம்
நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நல்லவர்கள் தனா சிந்திப்பீர் ........................

அன்பார்ந்த இந்தியா மக்களே நம் கடமையை
நாம் செய்கிறோமா சிந்திப்போம்
நம் நாடு வல்லரசு

Updates Via E-Mail